வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள கோடை விழாவிற்கு ரோஜா பூக்கள் தயாராகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கொடைக்கானலில் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள கோடை விழாவிற்காக ரோஜா தோட்டத்தில் தயாராகி வரும் ரோஜா மலர்கள் மக்களை கவரும் விதமாக தற்போது அமைந்துள்ளது.
இதில் மேர் கோல்ட் ,வெக்பலுசி, laetitia ,அவரியஸ், மில்ரெட், ஷீல்ட், போன்ற ரோஸ் வகைகள் மலர் கண்காட்சி ஒட்டி அனைத்து மலர்களும் பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.