திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு…
கோவை அன்னூர் மற்றும் காரமடையில் ஈஷா அவுட்ரீச் சார்பில் வாழை சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது. கோவை ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தேசிய…
மதுரை கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதிக்கு ஏராளமான பொது மக்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நூற்றாண்டில் தோன்றிய மிகப்பெரிய ஞானிசித்தர்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் இன்று காலை 8.00 மணி அளவில் 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது தொடங்கியது. மலர் கண்காட்சியில்…
இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இராமலிங்கம்பட்டி கிராம மக்கள் விரதம் இருந்து தீர்த்த குடங்களுடன் ஆடி பாடி ஊர்வலமாக…
சென்னை திருவேற்காட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி விரட்டக் கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின்…
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், நெல்லை பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவன்…
மதுரை எய்ம்ஸ் குழு உறுப்பினராக காமகோடி நியமனம் மதுரை எய்ம்ஸ் குழு உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர்…
கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னையில் தனியார் மருத்துவமனையில்…
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தேவையா? என்ற தலைப்பில், பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நித்தியானந்தா. வரலாற்று சிறப்பு மிக்க முதல் இந்து தேசமான கைலாஸாவின் பாகமாக கைலாஸாவுடன்…
இளைஞர் அணிக்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில் அவர்களின் கழகப் பணிகள் குறித்து திமுக இளைஞரணி…
பாஜக எம்பியான இளையராஜாவை, தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சந்தித்தார். தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தேன் என அமைச்சர்…
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான், தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். திருச்சி மாவட்டம் துறையூரில், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மூலம் கடந்த 48 ஆண்டுகளாக…
கேரளாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கும் வரும் 18, 19, 20 ஆகிய நாட்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 16-ம் தேதி முதல் வரும்…
அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், 50% அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும்…
Sign in to your account