மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து முன்னாள் மாணவி புகார் அளித்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
விரிவான விசாரணைக்குப் பின்பு கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
பாலியல் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.