மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து இன்னும் முடிவுகள் அறிவிக்காத நிலையில், சட்டமன்ற வேட்பாளரை அறிவித்துள்ளது ஒரவு கட்சி.
வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின்
தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும்-2026-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக M.மணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் S.K.செல்வம் அறிவித்துள்ளார்.
உடன் தென் சென்னை தொகுதி வேட்பாளர் குட்டிமணி, ஆரணி தொகுதி வேட்பாளர் நாகராஜன், ஈரோடு தொகுதி வேட்பாளர் தண்டபாணி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சிவகுமார், மாநில அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், ஆறுமுகம்,சண்முகம் காஞ்சிபுரம் மாணவர் அணி சிலம்பரசன், வேலன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.