ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி. லட்சுமிநாராயணன் காலமானார்.
இவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 1987 முதல் 1993 வரை தலைவராக இருந்தார்.
பணியில் மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார் என்று பலரும் பாராட்டுவது உண்டு.
பல்வேறுஅரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் பணியவில்லை என்றும் இவரைப் பற்றிச் சொல்வர்கள் பலர் உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.